Sunday, June 15, 2008

என் நண்பனின் கதை கவிதையாய் - part 2

உணவகத்தில் நான், என் நண்பர்களோடு !
என் எதிரே அவள் புன்னகையோடு !!
பசி இருந்து உணவகத்தில் நுழைந்தேன் !
பசி மறந்து அவள் இதயத்தை அடைந்தேன் !!
ஏன் என்று தெரியவில்லை -
என்னை பார்த்து ஒரு புன்னகை பருதாவுக்கு பின்!!
ஆனால், அவள் கண்கள் காட்டிகொடுதுவிட்டது!
தலை குனிந்தாள்!
தலை நிமிர்ந்தாள்!! - என்னை பார்த்தாள்
ஐயோ! வார்த்தைக்கு நான் எங்குபோவேன் -
என் உணர்வுகளை உணர்த்த!!
நேரம் கடந்தது! - என்னை பார்த்துகொண்டே வெளியே சென்றாள்
மனம் பொறுக்கவில்லை அவளுக்கு!
மன வருத்தமோ எனக்கு !!
தயக்கத்தை போக்கினாள் -
கதவுகளின் இடையில் இரு கண்கள், என்னை நோக்கி !
மன நெகிழ்ச்சியில் நான் - அவளை நோக்கி !!

No comments: